February 19, 2010

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் விடை

ஒரு குழந்தையின் முதல் பிறந்தநாளின் போது அவளது வயது எட்டு.
இது எப்படி சாத்தியம்? யாராவது தெரிந்தால் கூறுங்களேன்.

 புதிருக்கான விடை: அந்த குழந்தை பிறந்தது பிப்ரவரி 29 , 1896.
வழக்கமாக லீப் வருடத்தில் பிப்ரவரி 29 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறந்தநாள் வரும். ஆனால் இங்கு அடுத்த லீப் ஆண்டு 1900 இல்லை.  ஏனெனில் எண் 400 ஆல் வகுபடும் நூற்றாண்டுகள் மட்டுமே லீப் ஆண்டு  ஆகும். எனவே அடுத்த  பிப்ரவரி 29  ஆம் தேதி ,  1904 இல் தான் வந்தது . அப்போது அந்த குழந்தைக்கு  வயது 8 .
பெயரில்லா நண்பர் (மன்னிக்கவும் : பெயர் வெளியிட விரும்பாத நண்பர்) மிகுந்த முயற்சிக்குப்பிறகு  சரியான விடையை கூறி இருக்கிறார். வாழ்த்துக்கள் நண்பரே ...

1 comment:

usa casino said...

Great post as always. definetely going to read your other posts. thank you..